Saturday, September 6, 2014

குரானிலிருந்து

முஸ்லிமல்லாதோர் ‘நஜிஸ்’ () என்றும் (9:28), அவர்களிடம் நட்பு கொள்ளாதே என்றும் (9:23), அவர்கள் உங்களிடம் கடுமையை காணட்டும் என்றும் (9:123), அவர்களின் இதயங்களில் திகிலை ஏற்ப்படுத்துங்கள் என்றும் (8:12), அவர்களை காணும் இடங்களில் எல்லாம் வெட்டுங்கள் என்றும் (9:5), அவர்களின் உடைமைகளும் பெண்களும் உங்களுக்கு ஹலால் (halal – அனுமதிக்கப்பட்ட) என்றும், அவைகளை நீங்கள் உரிமையாக அனுபவிக்கலாம் என்றும் அதில் தவறேதும் இல்லை, சரியே என்றும் (8:69) கூறிய மதத்தை மனித இனத்தில் ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கும் மக்கள் பின்பற்றும் போதும், அவர்கள் வெறுப்பையே உயிர்மூச்சாக கொண்டிருக்கும் போதும், உலகில் அமைதிக்கு வாய்ப்பே இல்லை.

ஆக முஸ்லீம்கள் இந்த உலகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டும் அல்லது முஸ்லீம் மதத்தை அழிக்க வேண்டும் இதுதான் ஒரே தீர்வு...

கனவு மெய்படட்டும்...

Wednesday, July 30, 2014

"அதிர்ச்சி செய்தி"

அதிர்ச்சி செய்தி!!! 

பயங்கரவாதிகளின் புகழ்இடமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்ற ஊர் பேர் பெற்றுவிடும் என்பதற்க்கு ஆதாரமாக விளங்கும் படம்தான் இது.

காஷ்மீர் போன்ற மாநிலங்களை தனியாக பிரித்து அதை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ளுவதற்க்கு இந்தியாவிற்க்கு எதிராக போர் தொடுத்துவிடுவோம் என அரைக்கூவல் விடுத்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ISIS பயங்கரவாதிகளின் கொடியையும், அவர்கள் அங்கிகாரம் அளித்த மேலாடைகளையும் அணிந்துகொண்டு ஒற்றை விரலை மேற்க்காட்டியபடி அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்று இங்கிருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்பதை தைரியமாக இந்த நிழற்படத்தை எடுத்திருக்கிறார்கள். அனேகமாக இது ஒரு மசூதியினுள் எடுத்த படமாக இருக்கலாம் என தெரிகிறது.

குறிப்பாக இந்த படத்தில் “அர்ஹான் சோசோ (Arhan Zozo)” என்ற வித்தியாசமான பெயரை உடையவன் இந்திய மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த பிரதமர் மோடியை சொல்லமுடியாத ஆபாச வார்த்தைகளினால் அர்ச்சனை செய்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டுகொண்டிருக்கிறான். இந்த முகநூலில் அடிக்கடி பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து இந்திய இறையாண்மைக்கு அச்சுருத்தலாக இருக்கின்றனர் (பார்க்க படம் 1).

இந்தியாவின் இறையான்மைக்கு அச்சுருத்தல் விடுத்த இந்த ISIS பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சவுதியிலிருந்து பதிவிட்டு இங்கிருக்கும் சில நல்ல முஸ்லிம்களின் மனதையும் கலைக்க முயற்சி செய்கிறான். அதை ஒரு முஸ்லிமே இந்த தவ்ஜீத் ஜமாத்தை சங்கை ரித்துவானை பார்த்து எதற்க்காக தேவையில்லாத பிரச்சனைகளை அப்பாவி முஸ்லிம்கள் மீது திணிக்கின்றீர்கள் என கண்டித்து கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் (பார்க்க படம் 2 & படம் 3). இதுதான் கலவரத்திற்க்கு அடித்தளம். வெள்ளை உள்ளம் கொண்ட இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிராகவோ அல்லது போராளிகள் என கூறி இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக திருப்புவதற்க்கு எவ்வளவு நேரம் ஆகும்? சற்று சிந்தியுங்கள்!!!

அதற்க்கான ஆதாரம் இதோ:
https://www.facebook.com/Sangairidhvan/photos/a.381820385204442.86603.381689668550847/684254828294328/?type=1&relevant_count=1

ஒரு முஸ்லிமே பயப்படும் அளவிற்க்கு அரபு நாட்டிலிருந்து இவ்வகை வேலைகளை சங்கை ரித்துவான் மற்றும் மொஹ்மது மைதீன் என்ற முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். சாதாரணமாகவே இவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை தெரிந்துகொண்டு இந்திய இறையான்மைக்கு எதிராக பேசிவரும் போது அதை கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று விட்டதால்தான் இன்று இந்தியாவை அச்சுருத்தும் ISIS பயங்கரவாதிகளை தைரியமாக ஆதரித்து அந்த அமைப்பிற்க்கு ஆள்புடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியர்களாகிய நாம் சிறிது தாமதிக்காமல் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். 

அடுத்ததாக ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகளை பற்றிய செய்தி மாலைமலர் என்கிற செய்திதாள் தனக்கு கிடைத்த விஷயத்தை வைத்து வெளியிட்டிருந்த்து. மக்களின் குறைகளையும், நாட்டில் உள்ள அவலங்கலையும் வெளிப்படையாக எடுத்துச்சொலும் ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பத்திரிக்கை உண்மையை சுட்டிகாட்டி பொதுமக்களுக்கு செய்தி வெளியிட்டிருந்த்து. ஆனால் இந்த சங்கை ரித்துவான் ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகளை குறை சொல்லியதற்க்காக எவ்வளவு கோவம் இருந்தால் பத்திரிக்கையை ஆபாசமாக வர்ணித்து, அந்த பத்திரிக்கையாளர்களின் மனைவிகளையும் பிள்ளைகளையும் சொல்ல முடியாத இஸ்லாமிய பாணியில் வார்த்தைகளில் விவரித்து பதிவிட்டிருக்கான் என்று பாருங்கள்.

https://www.facebook.com/Sangairidhvan/photos/a.381820385204442.86603.381689668550847/682401785146299/?type=1&relevant_count=1

முடிந்தால் மாலைமலர் பத்திரிக்கையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள். அல்லது இந்த முகநூலில் அவர்களின் கணக்கு இருந்தால் டாக்(TAG) செய்து வெளிக்கொண்டுவாருங்கள். அவர்கள் சட்டப்படி பார்த்துகொள்வார்கள்.

இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை உடனுக்குடன் தோலுறித்து ஆதாரத்துடன் நமது நாட்டு காவல்துறைக்கு புகார் அனுப்பிவிடுங்கள். அவர்கள் இதை நமது அரசாங்கம் கவனிக்கிறார்களா இல்லையா என்பதை பற்றி கவலைகொள்ளவேண்டாம். கண்டிப்பாக இவர்களின் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

புகார் அளிக்கும் இந்திய முகவரிகள் உங்கள் பார்வைக்காக:

http://www.naavi.org/cl_editorial_04/cyber_Crime_ps.htm
http://cybercrimecomplaints.com/cyber-crime-cells-india

அடுத்தபடியாக சவுதிக்கு மிரட்டல் விடுத்த ISIS பயங்கரவாதிகள் மெக்காவில் இருக்கும் காபாவை தகர்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பயங்கரவாதத்தை பெரிதும் விரும்புகின்ற சங்கை ரித்துவான் தற்போது சவுதியில் தான் பணிபுரிந்துவந்துகொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட ISIS பயங்கரவாதிகளை இவன் ஆதரிப்பது தெரிந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக ஷிரியாத் சட்டப்படி இவனுக்கு தண்டனை கிடைப்பது உறுதி!! ஆகவே அதற்க்கான ஆதாரங்கள் கேட்பவர்களுக்கு கீழே உள்ள இரண்டு லிங்கை மொழி பெயர்த்து அனுப்புங்கள். நீங்கள் மொழிப்பெயர்த்து அனுப்பினாலும் அங்கிருக்கும் அலுவலர் ஒருவர் கண்டிப்பாக இது உண்மையானதா என்று அவர்கள் பாணியில் மொழிப்பெயர்த்துதான் உறுதி செய்வார்கள்.

https://www.facebook.com/Sangairidhvan/photos/a.381820385204442.86603.381689668550847/684254828294328/?type=1&relevant_count=1

https://www.facebook.com/Sangairidhvan/photos/a.381820385204442.86603.381689668550847/684568981596246/?type=1&relevant_count=1

அனுப்பவேண்டிய சவுதியின் முகவரி:

Ministry of Justice, 
UAE. ejustice.gov.ae, 

Minsitry of Justice 
United Arab Emirate.

http://ejustice.gov.ae/portal/page/portal/eJustice%20MOJ%20Portal/HomePages/Contact%20Minister

இன்னொரு முகவரி:
http://www.saudi.gov.sa/wps/portal/!ut/p/b1/rZPJkptAEES_RR_godnh2GLfBaIZ4EIIxLDToIVFX2_56gh7fPCxIvJFZlZUESkRE-l4WZrq8mjweOl_zSmXQU06ng2GAh4fksBgeYmGLEkCyBOfRKwXwyZ3cFWg7N9eCkVSt6AdjH1Qa9CV03VGftt4wrhNha7O20mktcXRLsJFnGo8BRv37AU8F_bSZoXf1XHsGou-qRqO0TpDM-zq5zA6cyptVjpcurmW1ADj4zXPkL0lJG_5h8M7aPKXoBT5XY9vePBvvKRBneFtAARbY4EBdRSIPk0Dn_mOd3U8lMS5HInkLeX_KOU4IiRiwGTndp-MV_cKWrCZrlzsThgYIESUY8u-i7r9Lgauq9QmeCEyDBXq3CLaadF2du3TNQrQEcrpfNJ-_G6oaSEAhizSQaAxJND4_25oEmmTDx9rMXyAD8AKgOc5AbAcw7MiYIioLShRvhurDMNqyvRka528h8g02xnZ99ptA2P6ApODRK6UcBc05fisH954HNHLGDpdUutbXtLd5wZExpuulgGnbetXs1FZ08-R41c6Kr3xZhnaqjxo7ikU8DRaZa5dHmQWu2IWCaZmeSi07tl8ml97lMr1EuMp3TWaHc1X1IQ2i--pktQ413vFPe0SPZ6uSzkNR6Z6H-S7ZNXj_P1DkV4kNxnDdx_Zv7-3AwZ8l7AiOSFUgsq1xfsDU3YlSkgQSbn-MuZOhc3cu3pOt0lXzjqO81lCzKqC3LbNYWuNTYLF0SyyKIKyHIHsFuyw9ELh03HoZ-9N8k4NdJUciGlYLMtmtGVYBmGFh5_CPadW/dl4/d5/L2dBISEvZ0FBIS9nQSEh/

தயவுசெய்து அனைவரும் இதனை பகிர்ந்து இந்திய ஜனநாயகத்திற்க்கு அச்சுருத்தலாக இருக்கும் அயல்நாட்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுங்கள்!!

Tuesday, July 22, 2014

தஞ்சை பெரிய கோவில் தெரியவேண்டியவை !!!

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும்,
அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. 

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. 

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.
பகிருங்கள். தமிழனின் பெருமையை உலகம் உணரட்டும்.

Monday, July 21, 2014

"காசா" பிரச்சினையை மதவாத பிரச்சினையாக்கும் "மதபிரிவினைவாத காங்கிரஸ்"...... இந்தியாவும் இஸ்ரேலோடு சேர்ந்து "காசா தீவிரவாதிகளை" அழிக்க வேண்டும்.... "இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா" தனது ராணுவத்தை அனுப்ப வேண்டும்....

தீவிரவாத நூலான குர்-ஆன் படிப்பவர்களும் தீவிரவாதிகளே என்பதற்கு தற்போதைய உதாரணமாக "காசா" பிரச்சினையை குறிப்பிடலாம்.

காசாவின் ஒரு பகுதியை ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக எகிப்த் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் சமீப ஆண்டுகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவை கைப்பற்றியவுடன்- அங்கெ ஆட்சியை பிடித்தவுடன், இந்த இஸ்லாமிய - குர்-ஆன் படிக்கும் தீவிரவாதிகள் அருகில் இருக்கும் இஸ்ரேலை மிக அதிகமாக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.. இதனால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், மிக அதிகமாக கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஏரேஸ் டோல் கேட்டையும் மூடிவிட்டது. தற்போது ராபா டோல் கேட் மூலமாகவே, பாலஸ்தீனர்களும் - ஹமாஸ் தீவிரவாதிகளும் எல்லாவிதமான கள்ள கடத்தல் வேலைகளையும் தீவிரவாத செயல்களையும் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர்கள் செய்த "குர்-ஆன்" கொலையால் இஸ்ரேல் கொதித்து போய்விட்டது. இந்த "குர்-ஆன் தீவிரவாதிகள்", இஸ்ரேல் சிறுவர்களை கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த கொலைகளை பற்றி நம்மூர் "மதபிரிவினைவாத காங்கிரஸ்" ஏன் கண்டிக்கவில்லை?
நம்மூர் சினிமாவில் ஒரு மொக்க டைலாக் சொல்லபடும்..."குத்துனது நண்பன்னா, செத்தாகூட சொல்லகூடாது" என்று...( செத்ததகப்புறம் அது நண்பன் இல்ல, எதிரியா இருந்தா கூட சொல்ல முடியாதே.. )
... இந்த சினிமா வசனம் போல், 
"கொலை செய்வது, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால், அதை வெளியே சொல்ல கூடாது" என்று "மதபிரிவினைவாத காங்கிரஸ்" ஒரு கொடூர கொள்கையோடு நம் நாட்டை அழித்து வருகிறது...
இவர்களுக்கு இப்போதைய தேவை, அங்கிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளை காப்பாற்ற வேண்டும்....அந்த காசா- ஹமாஸ் இஸ்லாமிய தீவிராவாதிகள் மீண்டும் கொலைகள் செய்ய வேண்டும்....இதை பார்த்து இந்தியாவில் இருக்கும், அரேபிய இஸ்லாமியர்கள் சந்தோசப்பட்டு காங்கிரசுக்கு ஒட்டு போட வேண்டும்....
இதற்காகத்தான் காசா தீவிரவாதிகளை காப்பாற்ற "மதபிரிவினைவாத காங்கிரஸ்" படாத பாடு பட்டு, பாராளுமன்றத்தை முடக்கி உள்ளது..
நேற்று. இஸ்லாமிய தீவிரவாத நாடான பாகிஸ்தான், நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நம் வீரரை கொன்று, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்..இதற்காக கண்டனம் தெரிவிக்க கூட வக்கில்லை, இந்த எதிர்கட்சிகளுக்கு....ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால், ஓடோடி வந்து விடுவார்கள்....

அப்பாவி மக்களின் பார்வையில், இவர்களும் ("மதபிரிவினைவாத காங்கிரஸ்" ) தீவிரவாதிகளே!

Monday, July 14, 2014

இஸ்லாம் மதம் பற்றி - பகுதி 5

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர்.
1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.

நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீதாராம் கோயல்: விக்கிபீடியா பக்கம்
India’s Only Communalist : சீதாராம் கோயல் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட்
இணையத்தில் சீதாராம் கோயல் நூல்கள்
சான்றுகள்:  

குறிப்புகள்
Shaikha Haya Ali Al Khalifa and Michael Rice (ed.), Bahrain through the ages, the Archaeology, London, 1986, pp. 73-75, 94-107, 376-82; Andre Wink, Al-Hind: The Making of the Indo-Islamic World, Vol. I, OUP, 1990, Chapters II and III; Lokesh Chandra et. al. (ed.), India’s Contribution to World Thought and Culture: A Vivekananda Commemoration Volume, Madras, 1970, pp. 579-88; Muhammad Abdul Nayeem, Prehistory and Protohistory of the Arabian Peninsula, Vol. I, Saudi Arabia, Hyderabad (India), 1990. pp. 160-69. [↩]
Sîrat Rasûl Allãh, op. cit., p. 30. [↩]
Ibid., p. 646. Tãrîkh-i-Tabarî, op. cit, p. 46, report the Prophet as saying, “Yeh to Hindustãnî mã’lûm hole haiñ.” [↩]
Indian Antiquary, Vol. LVIII [May, 1929], pp. 91-92. [↩]
First Encyclopaedia of Islam, op. cit, Vol. II, p. 770. [↩]
The Meaning of the Glorious Qur’ãn, Text, Translation and Commentary, Cairo, Third Edition, 1983. Vol. II, p. 1203, Footnote 4112. [↩]
Summarised by Will Durant, op. cit., p. 309. [↩]
Tãrîkh-i-Firishta translated into Urdu, Nawal Kishore Press, Lucknow, 1933, Vol. II, p. 498 corresponding to p. 311 of the Persian text. The sentence in Urdu reads, “Aur Brahman Hindustãn ke qibl zahûr Islãm khãna-i-Ka‘ba ki ziyãrat aur wãhañ kê butoñ kî prastish kê wãstê hameshah ãmdo-shud kartê thê.” See also Tãrîkh-i-Firishta, translated into Urdu by Abd Illahi Khwaja, 1983, Vol. II, p. 885, and John Briggs, op. cit., Vol. IV, p. 234. He observes in a footnote, “The subject is full of interest, opens an extensive field of investigation for the Oriental antiquary, as leading to the development of the history of a period at which India and Egypt were closely connected…” [↩]
Lokesh Chandra et. al. (ed.), op. cit., p. 598. [↩]
Makkê-Madînê dî Goshatî, edited by Dr. Kulwant Singh, Panjabi University, Patiala, 1988, p. 49. [↩]
By “BrahmaNas” Guru Nanak means the priestly class, al-Hums among the pagan Quraysh. Furqãn, of course, is the Qur’ãn. The word “Muhammad” in Arabic means “he who is prayed to”. [↩]
It is on record that the Prophet changed all personal names which referred to ancient Gods and Goddesses of Arabia, and substituted them with Jewish names. The practice continues till today in all conversions to Islam. [↩]
Translated from a Hindi version of Makkê-Madînê dî Goshatî, op. cit, p. 188. [↩]
Though the al-Hums who looked after the Ka‘ba in the pre-Islamic period resembled the BrãhmaNas in many respects (First Encyclopaedia of Islam. op. cit, Vol. III. p. 335). [↩]

இஸ்லாம் மதம் பற்றி - பகுதி 4


காபா என்னும் புனிதத் தலம்:

வரலாற்று ரீதியாக, உண்மையில் காபா பல்வேறு விதமான தெய்வ உருவங்களால் நிரம்பிய பாகனிய கோயிலாகத் தான் இருந்தது.  இறைத் தூதர் ஆபிரகாமால் அது இறை இல்லமாக நிறுவப் பட்டது என்று கூறும் இஸ்லாமிய கருத்தாக்கம் ஒரு முழு கற்பனையே அன்றி வேறில்லை. எனவே, அரேபியாவில் அப்போது வசித்த இந்துக்கள் காபாவில் வழிபட்டு வந்திருக்க்க் கூடும் என்பது விசித்திரமான விஷயமே அல்ல. பாகனிய மனம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா தெய்வ உருவங்களையும் இயல்பாக வழிபாட்டுணர்வுடனேயே நோக்கும்.  இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொ.பி. 1560 -1620 காலகட்ட்த்தில் வாழ்ந்த புகழ்பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஃபிரிஷ்டா (Firishta) எழுதுகிறார் – “இஸ்லாமின் தோற்றத்திற்கு முன்,  காபாவிலுள்ள விக்கிரகங்களை வழிபடுவதற்காக இந்தியாவின் பிராமணர்கள்  தொடர்ந்து அங்கு புனித யாத்திரை செய்து கொண்டிருந்தனர்”8. தனக்கு முன்னிருந்த வரலாற்றாசிரியர்களையும் இந்த விஷயத்தில் ஆதாரமாக அவர் குறிப்பிடுகிறார்.

லாத், மனாத் (Lãt, Manãt) என்கிற இரண்டு பிரதான பெண் தெய்வங்கள் முகமது நபி அவர்களை அழிக்க வரும்போது அரேபியாவில் இருந்து ஓடிவிட்டன என்றும் அவை சோமநாதர் கோயிலில் தஞ்சம் புகுந்து விட்டன என்றும் முஸ்லிம்கள் பல காலம் நம்பி வந்தனர். முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கோயிலின் மீது படையெடுத்து வந்ததற்கு அரேபியாவில் உருவான இந்த ஐதிகமும் ஒரு முக்கிய காரணம்.

ஏன் சோமநாதர் கோயில்? ஏனென்றால், இந்தியாவின் மேற்குக்  கடற்கரைப் பகுதியான சௌராஷ்டிரத்தில்  பிரசித்தி பெற்று விளங்கிய அந்தக் கோயில்தான், அங்கிருந்த அரேபிய பாகனியர்களுக்கு முக்கியமான ஒரு புனிதத் தலமாக விளங்கியது,  அரேபியாவில் இருந்த ஹிந்துக்களுக்கு காபா விளங்கியது போல. இது ஒன்றும் அதிஊகம் அல்ல. ஏனென்றால் இதே கடற்கரையில் உள்ள பிரபாச பட்டணம் (Prabhas Patan) இந்திய-அரபு வணிகத்தின் முக்கிய துறைமுகமாக இருந்தது. இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அங்கு பெருவாரியாக அரபிக்கள் வசித்து வந்ததற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது. இஸ்லாமுக்குப் பின்வந்த காலங்களிலும், வாகேலா (Vãghelãs) அரசர்களின் காலம் வரை கூட, அரேபியர்கள் இத்துறைமுகத்தில் வசித்து வந்தது குறித்து இந்த நூலின் 3வது அத்தியாயத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

இந்து நினைவில்..

காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது. அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு  பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –

“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள். ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.

அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங்  கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்”9.

குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம்10. மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்11.

ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன12.  அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார்.  எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார்.  மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”.13

இது குரு நானக் கூறியதாக மேற்குறிப்பிட்ட நூலில் வருவது.

இஸ்லாமுக்கு முந்தைய காலத்திய அரபிக்களில் இந்துக்கள் இருந்தார்கள் என்பதற்கோ,  அவர்களுக்கு ஹிந்துப் பெயர்கள் இருந்தன என்பதற்கோ, பிராமணர்கள் வழிபட்டார்கள் என்பதற்கோ, அதர்வ வேதத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கோ,  இதுவரை  மிக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை14. ஆனால் இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள் ஜனம் ஸாகி நூலில் பதிவாகியிருப்பதாகக் கருத இடமிருக்கிறது.  இஸ்லாம் படையெடுத்த இடங்களில் எல்லாம், அங்கு வசித்த இந்துக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடவேண்டிய நிலை எற்பட்டது என்பதை முஸ்லிம் வரலாற்றாசிரியர்களே ஆவணப் படுத்தியுள்ளனர். ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களால் கையகப் படுத்தப் பட்டபோதும் இதுவே நிகழ்ந்தது.

உலகில் எல்லா இடங்களிலும் பொது மக்கள் வரலாற்று நிகழ்வுகளை தங்கள் கலாசாரத்தின் மொழியிலேயே நினைவுறுத்திப் புரிந்து கொள்ளும் பழக்கத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். குரு நானக்கிடம் இந்தக் கதை வந்து சேர்ந்த காலத்திலோ, அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்திலோ, இந்துக்களின் நினைவில் காபா ஒரு சிவாலயமாகவும், அங்குள்ள பிரதான தெய்வம் சிவலிங்கமாகவும் பதிந்து போயிருக்கலாம். காபாவில் வழிபாடு நடத்திய பாகனிய பூசாரிகளை பிராமணர்களாகவும், குரானை அதர்வ வேதத்தின் பொய்யான திரிபாகவும் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். தெளிவாக விளங்கும் விஷயம் என்னவென்றால், இஸ்லாம் உருவான அந்த தருணத்தில் அரேபியாவில் குடியிருந்த அல்லது அங்கு சென்றிருந்த இந்துக்கள், அரேபியாவின் பழம்பெரும் மத்த்தைப் புரட்டிப் போட்டு புதிய நம்பிக்கை முறைகளை பலாத்காரமாகப் புகுத்திய அந்தப் “புரட்சி”யை சுத்தமாக விரும்பவில்லை; அதைப் பற்றிய நல்லெண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை.

நபியைப் பற்றியும், அவரைப் பின்பற்றுபவர்களைப் பற்றியும் இந்துக்கள் மனதில் அப்போது உருவான பிம்பம் மிகச் சரியானதே என்று பிற்காலத்தில் அவர்களது தாயகத்தில் இஸ்லாம் விளைவித்த அனுபவங்கள் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டன.  ஒரு மாபெரும் மத உபதேசகராக நபியை நிலைநிறுத்தி, ஒரு அமைதி மார்க்கமாக இஸ்லாமுக்கு வெள்ளையடித்துக் கற்பிக்க இந்திய அரசு இயந்திரம் முழுவதும் சேர்ந்து இமாலய முயற்சிகள் செய்து வருகிறது. ஆனாலும் கூட, இன்று வரை தொடர்ந்து வரும் இந்தக் கதையை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இந்துக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் நிஜம்.

எப்படியானாலும், காபாவை முன்வைத்து நான் எழுதிய இந்த விஷயங்கள் இத்துறையில் உள்ள வரலாற்றாசிரியர்களால் மேலும் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதில் ஐயமில்லை.

இஸ்லாமிய மதம் பற்றி - பகுதி 3



இது இங்கு கொடுக்கப் பட்டுள்ள அகழாய்வில் கிடைத்த ’வத்’  சிற்ப உருவத்துடன் பொருந்துவதில்லை என்று பார்த்தவுடன் தெரிகிறது. இந்தப் படத்தில் ஒரு குள்ள உருவம், ஸ்காட்லாந்து படைவீரர்கள் போன்று மடிப்புகளுடன் கூடிய, பாவாடை போன்ற உடையணிந்திருப்பதாகக் காட்டப் படுகிறது. தலையில் உள்ள தொப்பியில் ஆரம் போன்று தொங்கும் இழைகள் நீண்ட மயிர்க்கற்றைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் கூட, கிராமப்புறங்களில் இருந்து ஏமன் நாட்டின் ஏடன் (Aden) துறைமுக நகருக்கு வரும்  பதூனிகள் (Beduins –  ஒட்டகம் வளர்க்கும் அரபு பழங்குடியினர்) தங்கள் தலையின் கீழ்ப்பகுதியை சிரைத்துக் கொள்வதையும், உச்சியில் சிறு குடுமி வைத்துக் கொள்வதையும், சில சமயம் இந்துக்களைப் போன்று நீண்ட கூந்தலை குடுமியாக அள்ளி முடிவதையும் காண முடியும்.  இதன் அடிப்படையில், அரேபிய மக்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  இந்தப் படத்தை சர் ஜான் மார்ஷல் (Sir John Marshall) அவர்களுக்கு அனுப்பினேன்.  அவர் எனக்கு அனுப்பிய பதிலில்,  இந்த பாவாடை அணிந்த அரபிய தெய்வ உருவத்திற்கும் சிந்து சமவெளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். பாவாடைகள் எல்லாக் காலகட்டங்களிலும் அணியப் பட்டன; ஆனால் இந்த உருவம் சிந்துசமவெளி நாகரீகத்திற்கு 2500 ஆண்டுகள் பிந்தைய காலத்தியது என்றும் கூறினார். அதாவது, இந்த உருவத்தை பொ.மு 800 காலத்தியதாக அவர் மதிப்பிட்டார்.”4

ஆனால் சர் ஜான் மார்ஷலின் காலத்திற்குப் பிறகு செய்யப் பட்ட பல  அகழ்வாராய்ச்சிகள் அரேபியாவுக்கும் சிந்து பிரதேசத்திற்குமிடையே இடையறாத தொடர்புகள் இருந்தன என்று சந்தேகமின்றி நிரூபிக்கின்றன.  இந்தத் தொடர்புகள் சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தொடங்கி விட்டன. சிந்து, பலுசிஸ்தான், மக்ரான், ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஃபார்ஸ் மாகாணம் (Fars Province) , பாரசீக வளைகுடா தீவுப் பிரதேசங்கள், தெற்கு அரேபியா ஆகிய பகுதிகள் பெரிதும் ஒத்த கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை.

பாகனிய அரபு தெய்வங்கள்

பயணங்களாலும், வணிகத்தாலும் ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்புகள், செழுமையான கலாசாரத் தொடர்புகளுக்கும் வழிவகுத்தன.  குறிப்பாக, ஹிந்துக்களும் சரி, பாகனிய வழிபாட்டாளர்களாக இருந்த அரபிக்களும் சரி,  தீர்க்கதரிசி மதங்களுக்கே உரியதான பிறரை விலக்கும் தன்மையை (exclusivism) கொண்டிருக்கவில்லை.  இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே என்பதை முன்பு பார்த்தோம். இயற்கை வழிபாட்டு பாகனிய மனநிலை (the pagan psyche) எல்லா தேசங்களிலும், எல்லா காலங்களிலும் தெய்வங்கள் குறித்து ஒரே விதமான படிமங்களையும், உருவகங்களையும், புராணங்களையுமே வெளிப்படுத்துகிறது என்பதை மதங்களை ஒப்பீடு செய்து பயிலும் ஆய்வாளர்களூம், மாணவர்களும் நன்கு அறிவார்கள்.

குறிப்பாக, தெற்கு அரேபியாவின் மிகப் பழைய குடிகளான ஸபையூன்கள் (Sabaeans) இந்தியாவுடன் மிகச் செழிப்பான வணிகம் செய்து வந்தனர். இந்தியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் அவர்கள் குடியிருப்புகளை நிறுவியிருந்தனர். அவர்கள் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் தங்கள் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சூரிய ஆலயங்களையும் அமைத்திருந்தனர். அவர்கள் மறுபிறவிக் கொள்கையிலும், யுகங்கள் குறித்த காலச் சுழற்சி முறை பற்றிய கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். முக்கியமான இன்னொரு விஷயம் – ஸபையூன்களின் மத ஸ்தாபகராக பூதாஸ்ப் (Bûdasp)  என்பவரை அரபிகள் குறிப்பிடுகின்றனர்.5 இந்த பூதாஸ்ப் போதிசத்துவரே அன்றி வேறொருவர் இல்லை.

பண்டைய அரேபிய விக்கிர ஆராதனைகளில், பால் (Baal) என்ற தெய்வத்தின் வழிபாடு மிகப் பரவலாக இருந்த்து. இந்த தெய்வத்தைக் குறித்து பைபிளிலும், குரானிலும் நிறைய வசைபாடல் உள்ளது.  குரானின் 37.123 வசனத்திற்கு விரிவுரை எழுதுகையில் அப்துல்லா யூசுப் அலி  கூறுகிறார் – ”சிரியாவின் பால் என்ற சூரியக் கடவுள் வழிபாடு பெருவளர்ச்சியடைந்த போது,  அஹப், அசரியா (Ahab, Azariah) ஆகிய கடவுளர்களின் வழிபாடு தேய்ந்து மங்கியது. பால் கடவுள் வழிபாட்டில் இயற்கை சக்திகளை வணங்குதல், இந்தியாவின் லிங்க வழிபாடு போல உயிர் பிறப்பிக்கும் சக்திகளை வணங்குதல் ஆகிய அம்சங்களும் இருந்தன.”6.

இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன”  என்றும் அவர் குறிப்பிடுகிறார்7. அரேபியாவில் அக்கால கட்ட்த்தில் வசித்த இந்துக்கள் பால் கடவுளை சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருந்தால் அது ஆச்சரியமே இல்லை. இது போன்ற பல சிவலிங்க உருவங்கள் காபாவிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும், அரேபியாவின் பற்ற இடங்களிலும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய மதம் பற்றி - பகுதி 2

காபா வரைபடம்

பண்டைய அரேபியாவில் இந்துக்கள்

பண்டைய இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், சிந்த், பலுசிஸ்தான், மக்ரான் ஆகிய பிரதேசங்களின் கடற்கரைகளில் பல துறைமுகங்கள் இருந்தன. (மக்ரான் – Makran – இன்றைய ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரைப் பிரதேசம், ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்தது).  இத் துறைமுகங்கள் ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே பணப் புழக்கம் மிகுந்த, தொடர்ச்சியான கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தன எனபதற்கு இப்போது ஏராளமான அகழ்வுச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. மேலதிக சான்றுகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன1.

சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள்  ஒரு பக்கத்திலிருந்தும்,  ஈரான், அரேபியா, எதியோப்பியா, எகிப்து, மேற்கு ஆசியா, ஐரோப்பா மறு பக்கத்திலிருந்தும் இந்த வணிகத்தில் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களும், உலோகங்களும், பல்வேறு தொழில்சார்ந்த தயாரிப்புகளும் ஏற்றுமதி செய்யப் பட்டது இந்த வணிகத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.  அரபிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றின் கரைகளை ஒட்டிய நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களிலெல்லாம் இந்திய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன.  மேற்குறிப்பிட்ட இந்தியத் துறைமுகப் பகுதிகளிலும் அரேபிய, ஈரானிய, எதியோப்பிய, எகிப்திய, சிரிய, ஐரோப்பிய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மற்ற அனைவரையும் விட எதியோப்பிய, அரேபிய வணிகர்களே அதிகமாக இருந்தனர்.

இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர் என்பதற்கு இப்னு இஷாக் (Ibn Ishaq) சான்று பகர்கிறார். அபிசீனியர்கள் ஏமன் நாட்டின் மீது படையெடுத்தபோது  அரபிகளில் சக்தி வாய்ந்த ஹிமாய (Himayrite) பழங்குடியின் தலைவர் ஸாயிஃப் தூ யஜான் (Sayf b. Dhû Yazan) ஈரானிய அரசர் குஸ்ருவிடம் (Chosroes) உதவி கேட்கப் போகிறார். அவர் சொல்கிறார் “அரசே, கருங்காக்கைகள் (ravens) எங்கள் நாட்டை ஆக்கிரமித்து விட்டன”. குஸ்ரு கேட்கிறார், “எந்தக் காக்கைகள்? அபிசினீயர்களா, சிந்தியர்களா?”2   

காக்கைகள் என்பது கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல். அந்தக் காலகட்ட்த்தில் அரேபியர்களும், ஈரானியர்களும் இந்தச் சொல்லால் இந்தியர்களையும், அபிசீனியர்களையும் அடையாளப் படுத்தினர்.

இன்னொரு சான்று. முகமது நபியைப் பார்ப்பதற்காக பி அல் ஹாரித் (B. al-Hãrith) குழு வந்திருந்தது. “அவர்கள் நபியிடம் வந்தபோது, இந்தியர்களைப் போன்று தோற்றமளிக்கும் இவர்கள் யார்?” என்று நபி கேட்டார். அவர்கள் பி அல் ஹாரித் பி காப் (B. al-Hãrith b. Ka’b.) குழுவினர் என்று சொன்னார்கள்”3.   இதன்மூலம் முகமது நபியவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி நன்கு பரிச்சயம் இருந்தது என்றே தோன்றுகிறது.

இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த “வத்” (Wadd) என்ற அரேபிய தெய்வத்தின் உருவம் குறித்து அறிஞர் Ch.முகமது இஸ்மாயில் இவ்வாறு எழுதுகிறார் (‘An Image of Wadd: A Pre-Islamic Arabian God’ என்ற கட்டுரை) -

“பழைய அரபுப் பதிவுகளின் படி, வத் நெடிய உருவம் கொண்டவர்; இடையில் குறுக்காகக் கட்டப் பட்ட துணியும், அதன் மீது வேறொரு துணியும் கொண்ட ஆடையணிந்தவர்; வாள், வில், அம்பறாத்துணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவர். அவரது உருவத்திற்கு முன்பாக,  ஒரு உலக்கையும் அதனுடன் இணைந்த ஒரு கொடியும் சித்தரிக்கப் படும்.

இஸ்லாமிய மதம் பற்றி -பகுதி 1

[சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.

இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.

[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE.   பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]

அந்தக் கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் ஆர்வ மேலீட்டால் ஒரு காரியத்தில் இறங்கினார். இப்போது நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டத்திய அரபு இலக்கியத் தொகுப்புகள் எல்லாவற்றையும் அலசி அதில் இந்தப் பாடல் இருக்கிறதா என்று தேட முயன்றார். இதற்காக வெளிநாடுகளில் உள்ள பல நூலகங்களையும் தொடர்பு கொண்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.  எனவே, ”உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பல பழைய கட்டிடங்களும் ஏதோ ஒரு காலத்தில் ஹிந்து சின்ன்ங்களாக இருந்தவையே” என்பதான அரிய கருத்துக்களைக்  கூறும் மரபைச் சேர்ந்த “ஹிந்து வரலாற்றாசிரியர்களின்” இன்னொரு தயாரிப்பாக இருக்கக் கூடும் என்று கருதி நானும் அவரும் அந்தக் கட்டுரையை முழுவதுமாக நிராகரித்து விட்டோம்.

ஆனால் தற்போதைய ஆய்வின் போது நான் கண்டறிந்த சில தகவல்கள் எனது தீர்ப்பை மாற்றிக் கொள்ள என்னைத் தூண்டுகின்றன. காபா ஒரு சிவாலயமாகத் தான் இருந்தது என்று அறுதியிட்டு இப்போதும் என்னால் கூறமுடியாது தான்.  ஆனால் சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், காபா ஒரு புகழ்பெற்ற ஹிந்து புனிதத் தலமாக இருந்தது என்ற முடிபை ஒரேயடியாகத் தள்ளி விடமுடியாது. இந்த ஆய்வுத் தகவல்கள் எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடப் படட்டும். இந்தக் கட்டுரையில் அவற்றை முன்வைக்கிறேன்.

Wednesday, July 9, 2014

ஒரே மதம் இந்து மதம்





உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் கூட இந்தியா அசல் தங்கத்தையே நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. பாரத தேசத்து மன்னர்கள் தம் உடம்பில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களின் அளவு இன்று எந்த உலக கோடீஸ்வரனும் அணிவதில்லை.தெய்வங்களின் திருமேனிகளிலும்,கோயில்களின் அஸ்திவாரங்களிலும்,நவரத்தினங்களும் தங்கமும் கொட்டிக்கிடந்தன. இந்திய மண்ணுக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத மேலைநாட்டு மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் நாம் கொடுத்த இடம் தான்.நம் வைதீகத்தின் ஆணி வேரை அசைத்துப்பார்த்து,பாரதத்தின் ஆன்மீகத்தை பலவீனப்படுத்தி அதன் செழிப்பையும் குறைத்தது.அந்நியப் படையெடுப்பினால் அடுத்த நாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கிய பிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம் கொடுக்க வேண்டுமா? அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்து மதத்தை விடச் சிறந்த கோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா? கீழ்க்கண்ட புள்ளி விவரங்களில் ஓர் ஒப்பு நோக்கல் செய்தால் அது உங்களுக்கே புரியும்.
உலகில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை.ஆனால் நம் நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம்,குணம்,மஹிமை முதலியவற்றைப்பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த முடிவுகள் சரியானவை என்று காலங்காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள்.
மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பிறர் தெரியாது என்பர்.ஆனால் இதயக்கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப்பற்றியும்,மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப்பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள் வழியாக எழுப்பும் வழியைப்பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக்கணக்காக இருக்கின்றன.
கஷ்ப்படுகிறவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த பாவத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று அந்த மதங்கள் கூறுகின்றன. தாத்தா செய்த கொலைக்காக பேரனை எந்த அரசாங்கமாவது சிறையிலிடுமா?தகப்பன் செய்த திருட்டுக்காக மகன் கையை வெட்டும்படி எந்த சட்டமாவது சொல்லுமா?இந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை இந்த கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லுகிறது.நம்முடைய உலக வாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி தான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்து மதத்தில் இருப்பது போல் அறிவு பூர்வமாக வேறெங்கும் இல்லை.
கலாச்சார ரீதியாக இந்து மதம் உயர்ந்த கோட்பாடுகளைச் சொல்லுகிறது.ஒரு தமையனை தகப்பனுக்குச் சமமாகவும்,தமயனின் மனைவியை தாய்க்குச் சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்து மதம்.ஆனால் மேல்நாட்டு மதங்களோ அண்ணன் இறந்துவிட்டால் அவன் மனைவியை தம்பி மணக்கலாமென்றும்,அவனும் இறந்துவிட்டால் வரிசையாக அடுத்தடுத்த தம்பிமார்கள் மணக்கலாமென்றும் உயிர் இல்லாத வீடு நிலம்;போன்ற சொத்துக்களை ஒருவர் மாற்றி ஒருவர் அனுபவிப்பதைப் போல ஒரு அண்ணியை அனுபவிக்கலாம் என்ற கொள்கை உள்ளதாக இருக்கின்றன.
விவாகரத்து என்பது,இந்துமதத்தில் கணவன் ஆண்மை இல்லாதவனாகவோ,7 ஆண்டுகளுக்குமேல் எங்கோ காணாமல் போய்விட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.ஆனால் அல்பக் காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து செய்வதென்ற விலங்கியல் வாழ்க்கை முறையை மேல்நாட்டு மதங்கள் தான் தொடங்கிவைத்தன.
உண்ணும் உணவுக்கும்,மனிதனின் குணத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று இந்து மதம் சொன்னது.மாமிச உணவு அதிகம் உண்பவர்களுக்கு காமம்,கோபம்,கொலைவெறி இவை உண்டாகும் என்பதைஅது அறிந்து சொன்னது.ஆனால் மற்ற மதங்களில் மதத்தின் பெயரினாலேயே மாமிசஉணவு அதிகம் ஆதரிக்கப்படுகிறது.பாலியல் ஒழுங்கீகங்களும்,உலக மஹா யுத்தங்களும் அந்த நாடுகளில் அதிகம் நிகழ்வதன் காரணம் அதுதான்.இந்தியாவில் மனஅடக்கம் அதிகம் இருப்பதின் காரணம் இந்து மதத்தின் உணவுக்கட்டுப்பாடுதான்.
இன்றும் மேலைநாடுகளில் தொழில்நுட்பத்துறையில் இந்தியர்களே அதிகம் விரும்பப்படுகிறார்கள்.காரணம் அவர்களுக்குத் தான் மூளை நுட்பம் அதிகம்.இதன் பின்னணி என்னவென்றால்,அறிவையும் நினைவாற்றலையும் வளர்த்துக்கொள்வது எப்படி என்பதுபற்றி இந்து மதம் கூறி நியமங்களை இந்தியர்கள் கடைபிடிப்பதுதான்.கிருத்திகை விரதம்,ஏகாதசி விரதம்,மிதமான அசைவ உணவு,மார்கழி நோன்பு,கார்த்திகை நோன்பு,கலைமகள் வழிபாடு,தட்சிணாமூர்த்தி உபாஸனை,ஹயக்ரீவர்பக்தி,குருவை தெய்வமாக வணங்குதல்,தாய் தகப்பனை கடவுளாக நினைத்தல் இப்படி பல காரணங்களால் ஒரு இந்துவின் அறிவும் நினைவாற்றலும் வேறு எந்த மதத்தினரை விட அதிகமாக உள்ளது.மற்ற மதத்தைச் சேர்ந்த அறிவாளிகள் வெடிகுண்டு விஞ்ஞானம்,அணுசக்தி கண்டுபிடிப்பு,சிற்றின்பத்தை தூண்டும் சினிமா தொலைக்காட்சி போன்ற கண்டுபிடிப்புகளில்தான் அதிகம் ஈடுபடுவர்.மெய்ஞ்ஞானமும்,7-வது அறிவின் வளர்ச்சியும் இந்தியாவில் மட்டும் தான்.
ஒற்றுமையான குடும்பங்கள்,பாசமான பிள்ளைகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்.மற்ற நாடுகளில் உடைந்துபோன உள்ளங்கள்,நொறுங்கிப்போன உறவுகள்,பிரிந்துபோன பந்தங்கள் ஆகியவற்றைத்தான் அதிகம் பார்க்கலாம்.மேலைநாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களைக் கேளுங்கள் நான் சொல்வதன் உண்மை புரியும்.
நெற்றியில் பொட்டு வைத்தல் வெறும் அழகுக்காக அல்ல.இரண்டு புருவங்களுக்கு மத்தியிலே ஈஸ்வரஸ்தானம் இருக்கிறது.குங்குமத்தால் அங்கே பொட்டு வைப்பதனால்.
ஞானம் விழிப்படைகிறது.
திருமகள் கடாக்ஷம் ஏற்படுகிறது.
கயவர்களுக்கு ஓர் அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
நெற்றியில் திலகமிடும்போது சொல்லிக்கொள்வதற்கென்று சிறப்பான மந்திரங்கள் இந்து மதத்தில் உண்டு.இந்தத்திலகமிடும் பழக்கமே மற்ற மதங்களில் இல்லை.பாழ் அடைந்த வீடு போல வெறும் நெற்றியாக அந்தப் பெண்கள் காட்சி அளிப்பர்.அதைப் பார்ப்பதே அமங்கலம்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.இந்து மதத்தை விட்டு விட்டு மேல்நாட்டு மதங்களுக்கு மதமாற்றம் செய்து கொண்டு போகத்துடிக்கும் உங்கள் நண்பர்களைப் பார்த்து இந்த விஷயங்களை எடுத்துக் கூறி,அவர்கள் அறிவு விழிப்படையச் செய்வீர் எனதருமை இந்து நண்பர்களே! வணக்கம்.

களப்பணியாற்ற ஒற்றுமையுடன் வெளியே வாருங்கள்!!!




ஒரே இந்து. ஒரே ஒளி !

இறைவன் ஒருவனே. அவன் செயல்களை முன்வைத்து, அவன் தொழில்களை முன்வைத்து, பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து, பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, பல நல்லொழுக்கங்களை விளக்குவதற்கு என்று, நாம் பல்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வணங்கினாலும், அவன் ஒருவனே என்ற அடிப்படை தத்துவ கோட்பாடு நம் இந்து சமயத்தில் மிக வலுவானதாக இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையிலும், நாளைய தேவையின் அடிப்படையிலும், இந்துக்கள் அனைவரின் ஒற்றுமையும் இன்றியமையாத ஒன்றாக நம்முன் நிற்கிறது. இந்துக்களாகிய நாம் அனைவரும் “ஒரே இந்து. ஒரே ஒளி” என்ற ஒரே புள்ளியில் இணைந்திருப்பது மிக மிக அவசியம். உங்கள் தாய்தந்தையே முதற் கடவுள். அண்டத்தை ஆளும் இறைவன் அவர்களை விட பெரியவன். நீங்கள் அவனை எந்த பெயரில் வேண்டுமானாலும் உணர்ந்து கொள்ளுங்கள். எந்த உருவில் வேண்டுமானாலும் பூசித்து கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வங்களை போற்றி வணங்குங்கள். சாதி என்பது அவரவர் செய்த தொழிலை வைத்து பிறந்தது. சாதி தவறில்லை. ஆனால், சாதியை வைத்து ஏற்ற தாழ்வு செய்வது மாபெரும் தவறு. நீங்கள் உங்கள் வீட்டிற்குள் உங்கள் சாதி முறைகளை வலுவாக கடைப்பிடியுங்கள். ஆனால், ஒரே இந்து, ஒரே ஒளி என்ற மைய புள்ளியில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் உறுதியாக இணைந்து இருங்கள். நாம் அனைவரும் சமம். நமக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இதைத் தான் நம் அடிப்படை தர்மமும் நமக்கு உணர்த்துகிறது. இதைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

பல ஞானிகளும் சாதுக்களும், சித்தர்களும் இறைவனை பல்வேறு வடிவில் தரிசித்திருந்தாலும், இறைவனை ஒளியாகவே பெரும்பாலானோர் தரிசனம் செய்திருக்கிறார்கள். இறைவன் ஒளி வடிவானவன் என்று பலர் தங்கள் செய்யுளில் கூறியிருக்கிறார்கள். ஆகவே, அந்த ஒளியை மைய புள்ளியாக வைத்து நாம் என்றும் இணைந்திருப்போம். நாம் அனைவரும் இந்து என்ற தர்மத்தின் வெவ்வேறு உறுப்புகளாக இருந்து ஒருங்கிணைந்து செயல் படுவோம். இதுவே தர்மம். இதுவே நியதி. இதுவே தேவையுமாகும்.

களப்பணியே திருப்பணி. தர்மம் காக்க யாது செய்தல் வேண்டும் ?

இறைவனை உணர்ந்த அடியார்கள், தங்கள் வேலைகளையும் இன்பங்களையும் துறந்து, இறைவன் பணியே தம் பணி என்று அவனை பாடி புகழ்ந்து கொண்டே தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்கள். தன்னலமற்ற இவர்கள், துரித போக்குவரத்து வசதி இல்லாத காலத்திலும், மலை, காடு, ஏரிகளை கடந்து, ஊர் ஊராக சென்று, அங்குள்ள கோவில்களில் இறைவனை தரிசித்தும் அவனை புகழ்ந்து பாடியும் பிரசங்கம் செய்தும் வாழ்ந்தார்கள். இவர்களாலேயே நம் சமயம் ஒவ்வொரு ஊரிலும் பரவி வலுப்பெற்றது.

ஒவ்வொரு ஊராக சென்று, ஒவ்வொரு வீதியாக, ஒவ்வொரு வீடாக களமிறங்கி நாம் பணி செய்யாதவரை நாம் நம் நாட்டின் வளத்தினையும் பெருமையையும் காப்பாற்ற இயலாது. சொகுசான சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி சேனல்களை மாற்றிக் கொண்டு முகநூலில் அரட்டையடித்து கொண்டு எதையுமே சாதிக்க முடியாது. முகநூலில் நாம் அறிவை பகிர்ந்து கொண்டு, களத்தில் இறங்கி, களப்பணியாற்றாத வரை ஒரு சிறு புல்லை கூட நம்மால் வீழ்த்த முடியாது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி வேலை செய்வது இன்றியமையாதது.

இந்த புண்ணிய பாரத திருநாட்டிற்கு நீங்கள் பல்வேறு வகைகளில் களப்பணி செய்யலாம்.

நீங்கள் பணவசதி மிக்கவர்களாக இருப்பின்

உங்கள் தெருவில் அருகாமையில் இருக்கும் கோவில்களில் அன்னதானம் ஏற்பாடு செய்து நம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கலாம்.
கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து விளக்கு பூசைகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தலாம். கோவில் நிர்வாகிகளோடு மிகுந்த உறவை வளர்த்து அவர்களோடு இணைந்து பல நல்ல காரியங்களை திட்டமிட்டு செய்யலாம்.
பஜனைப் பாடல்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆன்மீக வகுப்புகள் இந்த கோவில்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வழிநடத்தலாம். உங்கள் ஊரில் சிறப்பாக பேசுபவர்களை அழைத்து ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு வாரமும் கோவில்களில் பேச செய்யலாம். நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதைகளை நம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிப்பது மிக மிக அவசியம்.
பண்டிகை காலங்களில் சிறு சிறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து நடத்தலாம். சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் பிரசாதமும் புத்தகங்களும் வழங்கலாம்.
தேவாரம் திருவாசகம், திருக்குறள், கீதை போன்ற புத்தகங்களை இலவசமாக உங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு அச்சடித்து வழங்கலாம்.
பணவசதி மிக்கவர்களும், மற்றவர்களும்

கோவில்களில் அத்தனை பூசைகளிலும் கலந்து கொண்டு இறைவன் பாடல்களை பாட வேண்டும்.
சொற்பொழிவு ஆற்றுபவர்கள் பல தலைப்புகளில் பேசலாம்.
விழிப்புணர்வு துண்டறிக்கைகளையும் மற்ற பிற நூல்கள், தகவல்களை கோவிலுக்கு வருபவர்களுக்கு விநியோகித்து பணியாற்றலாம்.
விழாக்காலங்களில் விழா ஏற்பாடுகளை கவனித்து உதவி செய்யலாம்.
பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளை அழைத்து வந்து ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் வைத்தே பாடம் சொல்லி கொடுக்கலாம்.
உங்கள் தெருவில் இருப்பவர்களின் கஷ்டங்களை கேட்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களை சொல்ல முடியால் எத்தனையோ மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் காது கொடுத்து கேட்டாலே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.
கோவில் பராமரிப்பு பணிகள், உழவாரப் பணிகளில் தவறாது கலந்து கொள்ளுங்கள். உங்கள் தெருவில் இருக்கும் கோவில்களையும் எல்லா கோவில்களையும் தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். பல உழவாரபணி மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவர்களை அறிந்து இவர்களோடு கூட்டு சேர்ந்து இந்த பணியில் செயலாற்றுங்கள். உழவார பணிமன்றம் இல்லாத பட்சத்தில் அவ்வாறான ஒரு மன்றத்தை உருவாக்கி உங்கள் நண்பர்களை இணைத்து செயல்படுங்கள்.
நீங்கள் இவ்வுலகில் எந்த வேலையில் எந்த உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி, இறைவன் முன்னர் அனைவரும் சமம். உங்கள் அகந்தையை அகற்றி செயல்படுங்கள். இதை குறிக்கவே நீங்கள் கோவில் கொடிமரத்திற்கு முன்னர் உங்கள் உடல் முழுவதும் தரையில் பதியும் வண்ணம் வீழ்ந்து வணங்குகின்றீர்கள்.

மாத சம்பளத்தில் ஒரு தொகையை (ஐநூறோ, ஆயிரமோ, பத்தாயிரமோ) நம் பணிக்கென்றே ஒதுக்கி செலவிடலாம். இவ்வாறு தொடர்ந்து கண்டிப்பாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் இருக்கும் கோவில்களை அடித்தளமாக கொண்டு இயங்குங்கள். நாம் இவ்வளவு காலமாக இவ்வாறு இயங்கி தான் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வந்தோம். தற்போது இது போன்ற நல்ல செயல்கள் நடக்காத காரணத்தினாலேயே, மக்கள் பக்தியற்று தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் லயித்து ஜடப்பொருளாக மாறி இருக்கின்றனர். இவர்களே புற சமயத்தாரின் வலைகளில் எளிதாக சிக்குகின்றனர். இன்னொரு பக்கம் பகுத்தறிவு, மூடநம்பிக்கை என்று அஞ்ஞானத்தை பரப்பி நம்மை பிளவுபடுத்தி இன்று மதுவுக்கும் தொலைக்காட்சி நிழலுக்கும் நம்மை அடிமையாக்கி புறசமயத்தாரை ஊடுருவ வைத்துள்ளனர். தொலைக்காட்சி நிழலும், சினிமா நிழலும், மதுவின் போதையும் உங்களுக்கு வாழ்வில் எந்த ஏற்றத்தையும் தராது. மிகுந்த கெடுதல் தான் கொடுக்கும். இவ்வுலகம் கஷ்டப்படுவது கெட்டவர்களால் அல்ல, நல்லவர்களின் செயலற்ற தன்மையால் என்று கூறுவது மிகையாகாது. நீங்கள் நல்லவர்கள் எனில் உங்கள் கடமையை இன்றே இப்போதே தொடங்குங்கள்

தன் கடமையை செவ்வனே செய்யாத நல்லவரும் கெட்டவரே.
ஒவ்வொரு தெருவிலும் களமிறங்கி உங்களால் இயன்ற செயல்களை திட்டமிட்டு செய்யாமல், அஞ்ஞான மதமாற்றத்தை நம்மால் தடுக்க இயலாது. நாம் நம் கடமைகளை சரிவர செய்துவிட்டாலே, தடம் மாறிப்போன நம் சகோதரர்களும் தாய் மதம் திரும்புவர். இது சத்தியம்.

இந்த பாரத நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த தலைவர். இன்னொருவர் வந்து உங்களிடம் இது செய், அது செய் என்று கூறுவதற்கு முன்னரே, நீங்களே ஆராய்ந்து செயத்தக்க செயல்களை எண்ணி, திட்டமிட்டு செயலாற்றுங்கள். தலைவர் ஒருவர் வந்து உங்களிடம் ஒவ்வொரு செயலையும் செய்ய சொல்லும் வரை காத்திருக்காமல் சுயமாக சிந்தித்து சுயமாக செயல்படுங்கள். உங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும், தேவையான உதவிகளையும் இங்கே கேளுங்கள். உங்களால் இயன்ற அனைத்து செயல்களையும் இன்றே துவங்கி செய்யுங்கள். இதுவே நீங்கள் இந்த மனித பிறவி எடுத்ததன் பயனாகும். இந்த செயல்களினால் மட்டுமே உங்களுக்கு பேரின்பமும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும்.

நான் என் களப்பணியை சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டேன். அப்போ நீங்கள் ?

வாழ்க வளமுடன். இந்து தர்மம் காக்க இப்போதே வீட்டை விட்டு வெளியே வந்து களப்பணி ஆற்றுவோம்.

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல; கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்!!!


ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை

பைபிள் இறைமொழி அல்ல

கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்

கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை

இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது

“கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை”
இதை எழுதியவர் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு இராம கோபாலன் ஐயா அவர்கள். அந்த புத்தகத்தின் கருத்துரையாக இந்த பதிவை இடுகிறேன்.



இந்த புத்தகம் 64 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகமாக இருந்தாலும், கிறித்தவ கதைகளின் ஆழத்தை எளிதாக புரிய வைக்கும்படியாக இருக்கிறது. இயேசு கிறித்துவின் கதை, பொன்னியின் செல்வன் போன்ற பெரிய கதை ஒன்றும் கிடையாது. இந்த புத்தகத்தில் பாதி புத்தகம் வரை இயேசு கிறித்துவின் முழுக் கதையையும் நம் முன் நிறுத்தி, அதில் ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கும் அடிப்படை உண்மைகளையும், முரண்களையும், கட்டு கதைகளையும், திரிபுகளையும் அழகாக படம் பிடித்து சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி புத்தகம் முழுவதும் இயேசுவை சுற்றி வரையப்பட்ட பல்வேறு கதைகளும், கிறித்தவம் உலக அளவில் பரப்பபட ஏற்படுத்தபட்ட பல்வேறு திட்டங்களையும், பல வரலாற்று சான்றுகளையும் தொகுத்து மிக நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.

ஆதி தீபம் ஒன்று தான் கோடி தீபமாகும் என்ற கட்டுரை மூலம் ஆரம்பித்து, இதில் நம்நாட்டின் பெருமையை சுருக்கமாக கூறி, இன்று நம் நாட்டில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்து, இந்த விழிப்புணர்வு புத்தகத்தை எல்லோரையும் சென்று அடைந்திட கோரிக்கையாகவும் இந்த கட்டுரையை வைத்துள்ளார் ஆசிரியர்.

“மற்றவர்கள் நம்மிடம் வந்து மனோவசியமாக பேசி நம்மைக் கலைக்கும் போது படித்தவனே வீழ்ந்துவிடுகிறான்”
மேற்கத்திய ஆய்வாளர்கள் வெளியிட்ட, மறுக்க முடியாத உண்மைகளாக இந்த இரண்டு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னுரையில் எடுத்துரைக்கிறார்:

ஏசு என்பவர் உண்மையிலேயே இல்லை.
கிறித்துவாக ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கேலிக்குரிய கோட்பாட்டின் வாயிலாக கிறித்தவத்தை முதலாம் நூற்றாண்டில் தூய பவுல் பரப்பினார். Niceaவில் 325 BC யில் நடைபெற்ற முதல் தலைமை குருமார்கள் மாநாட்டில் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் இது முறைப்படுத்தப்பட்டது.
மேலும், தன்னை ஆளுமை உணர்வு மிக்க ஒரு பாரம்பரியமாகவும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களையோ அரவணைக்காதவர்களையோ கொல்ல சமய ரீதியான அனுமதி அளிக்கும் இறையியலாக கிறித்தவம் இருக்கிறது. (Deuteronomy 13:6, John 15:6 & Luke 19:27)

கடவுளின் பெயராலும் அவரது தேவ வெ(றி)ளிப்பாடுகள் பெயராலும் நிகழ்த்தபட்ட பயங்கரமான அட்டூழியங்களையும், வன்முறையை ஏவி நாடுகளை கைப்பற்றவும் எவ்வாறு பயன்படுத்த பட்டது என்பதை தெளிவாக விளக்குவதோடு, தக்க ஆதாரங்களையும் எடுத்துரைப்பதாக, முன்னுரை அமைந்திருக்கிறது.

கிறித்தவத்தின் பின்புலத்தில் இருக்கும் உண்மைகளை தெரிவு படுத்துகிறது முதல் பகுதி. கிறித்தவம் என்பது விவிலியம் சார்ந்த, ஏசு மயக்கத்தில் இருக்கும் ஒரு சமயம். புனித விவிலியத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. பழைய ஏற்பாடு. புதிய ஏற்பாடு. டாக்டர் உமேஷ் பத்ரி PhD., விவிலியத்தின் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக 666 கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். கிறித்துவை தழுவியே கிறித்தவம் இருக்கிறது. ஏசுவே,  கிறித்துவாக உருவாக்கபட்டுள்ளார். ஏசு என்பவர் இறைவனின் குமாரனாக புனையபட்டவர். தூய பவுலால் 49 CEல் உயிர்த்தெழச் செய்யபட்டு, கிறிஸ்துவாக ஆக்கபட்டவர்.

மேற்கத்திய அறிஞர்கள், வரலாற்று ரீதியாக ஒரு ஏசுவோ, ஒரு கிறித்துவோ, அதாவது ஏசு மீண்டும் ரத்தமும் சதையுமாக உயிர்த்தார் என்பதாக இருந்திருக்கவில்லை என்று ஏற்கனவே நிறுவி இருக்கிறார்கள். ஆகையால் ஏசு கிறிஸ்து என்பது சுவிசேக்ஷங்கள் முன்நிறுத்தும் ஒரு புனையப்பட்ட கற்பனை உருவமாகும். கிறித்துவத்தின் கோட்பாடு முதன்மையான பாவத்தை அடிப்படையாகவும், அதிலிருந்து உய்வினை, ஏசு கிறித்து மூலமாக பெறுவது என்பதாக, சுவிசேஷ ஏசுவைச் சுற்றியே இயங்குகிறது. ஏசுவின் முக்கிய நிகழ்வாக 1. தூய பிறப்பு 2. சிலுவையேற்றம் மற்றும் 3. உயிர்த்தெழுதல் கருதப்படுகிறது.

ஏசுவின் பிறப்பில் பல முரண்பாடுகள் உள்ளன. மேரி என்ற கன்னிக்கு பரிசுத்த ஆவி மூலமாக ஏசு பிறந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்கான எந்த சான்றும் விவிலியத்தில் இல்லை. சுவிசேஷங்களில் குவிந்து கிடக்கும் மொத்த முழுவதுமான முரண்பாடுகள் ஏசுவின் தூய பிறப்பு என்பது ஒரு மாபெரும் பொய் என்பதை நிரூபிக்கிறது. மேரிக்கு ஏற்கனவே சோசப்புடன் திருமணம் ஆகியிருந்தபடியால் இவர்களுக்கு பிறந்ததாக கூறினால் இவரும் முதல் பாவத்திற்கு விலக்கல்ல என்றாகிவிடும். இதனால் இதை விசுவாசமுள்ள கிறித்தவர்கள் ஏற்க அஞ்சுகிறார்கள். மேரி பரிசுத்த ஆவி மூலம் கருத்தரித்தாள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பிரான்சிஸ் வழி வந்தவர்களும், டொமினிக் வழி வந்தவர்களும் ஏசு பிறப்பு குறித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள். புனித தாமஸ் ஆக்வினாஸ் இந்த கோட்பாட்டையே மறுக்கிறார். பழைய ஏற்பாடான தேவ வாக்கின் படி, ஏசு டேவிடின் வழித் தோன்றலாக வருகிறார்.

ஐயோ.. போதுமா குழப்பம் ? ஏசுவின் உண்மையான தாய் தந்தையர் யார் என்று கேளுங்கள் உங்கள் கிறித்தவ சகோதரர்களிடம். பல கதைகள் கிடைக்கும். இன்னும் ஏசு கிறித்து பிறந்த நாள் குறித்தும், அந்த பருவநிலை குறித்தும் பல முரண்பாடுகள் இந்த புத்தகத்தில் விரிவாக உரைக்கபட்டுள்ளது, தக்க ஆதாரத்தோடு.

மேற்கத்திய விவிலியம் சார், கிறித்து சார் ஆய்வாளர்கள், ஏசுவின் பிறப்பே கூட பெரிய பொய்யாக இருப்பதை நிரூபித்துள்ளனர். ஏசு வாழ்ந்தார் என்ற கூற்றேயை பொய்யாக்கும் வகையில் மறுக்க முடியாத பல ஆதாரங்களோடும் பிழையற்ற சான்றுகளோடும் நிரூபித்துள்ளனர். இந்த முக்கியமான கண்டுபிடிப்புக்களை எல்லாம் தன் அறிவுப்பூர்வமான புத்தகமாக

“Jesus Christ: An Artifice for Aggression” இயேசு கிறிஸ்து – வன்முறைக்கான ஊற்று

என்ற புத்தகத்தில் அருமையாக தொகுத்து அலசியிருக்கிறார் திரு சீத்தாராம் கோயல் அவர்கள்.

சிலுவையை கிறித்தவர்கள் முதலில் பயன்படுத்தவில்லை. எகிப்திய நாகரீகத்தின் சித்திர எழுத்திலும் புறசமய சின்னமாகவும் சிலுவை பயன்பட்டு வந்திருக்கிறது. பிற்காலத்தில் கிறித்தவர்கள் இதை தங்களுடைய சின்னமாக வைத்துக்கொண்டார்கள். இயேசு உயிர்தெழுந்தார் என்பதற்கான எந்த ஒரு சரித்திர சான்றுகளும் இல்லை. பவுல் தான் இந்த உயிர்த்தல் கோட்பாட்டை புனைந்து அளித்தார் என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் நிரூபித்துள்ளனர். சுவிசேஷத்தை போதிக்க ஏற்படுத்தபட்ட சீடர்களுக்கும் பிறர்க்கும் அவர் வரைந்த கடித்த்தில் தான் இந்த உயிர்த்தெழுதல் கதை புதியதாக சேர்க்கபட்டிருக்கிறது. 49 CEல் முதல் கொரிந்திய கடிதம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. அது கிறிஸ்து உயிரோடு எழவில்லையெனில் நமது போதனைகளும் நம்பிக்கையும் முயற்சிகளும் வீண் என்று கூறுகிறது.

ஜெருசலேமிற்கு வெளியே இருந்த யூத சமூகத்துக்கு, பவுல் பித்தம் தலைக்கேறிய வகையிலான பல கடிதங்களை எழுதினார். இவை யாவும் புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டன. ஆனால், யூத சமூகத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறித்தவ கோட்பாடு என்பது நிஸியாவின் 4வது குழுவில் உருவம் பெற்றது. மனித தேவதூதனாக இருந்த ஏது, அமரத்துவம் நிறைந்த இறைவனாக, கூடியிருந்த மதகுருமார்கள் வாக்கெடுப்பின் மூலம் மாறினார். இவ்வாறாக கிறித்தவம் என்பது பவுலால் நிறுவப்பட்ட சமயம். இது 4ம் நூற்றாண்டில் அரசியலாக்கப்பட்டது.

விவிலியத்தில் இருக்கும் முரண்பாடுகள் எண்ணிலடங்காதவை. உலகம் தட்டையானது முதல் ஏற்றுக்கொள்ளப் படமுடியாத கோட்பாடுகள் எண்ணற்ற உள்ளன. இன்னொரு முக்கிய தத்துவம் உலகம் எப்படி படைக்கபட்டது என்றும், ஆதாம் ஏவாள் கதையும், முதல் பாவமும். இதில் இருக்கும் முரண்பாடுகளும் தற்கால கண்டுபிடிப்புகளுக்கு ஒவ்வாத கருத்துக்களும் நாம் கண்கூடாக காணும் ஒன்று. தனிமனிதன், படைத்தல் காத்தல், கடவுளின் கிருபை என்று இதில் உள்ள உண்மைகளை இந்த புத்தகம் அலசுகிறது. http://www.jesusneverexisted.com என்ற இணையதளத்தில் பல நம்பகமான தகவல்கள் உள்ளன.

கிறித்தவம் என்பது ஒரு மதமல்ல. உலக ஆளுமைக்காக வன்முறையை கையாண்ட ஏகாதிபத்தியம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. கிறித்தமும் இஸ்லாமும் தங்கள் மூடத்தனமான வெறியையும், உலகை வெற்றி கொள்ளும் பேராசைகளையும் விட்டொழித்தாலன்றி கலாச்சார மோதல்கள் தொடர்வதோடு மேலும் தீவிரமடையவே செய்யும். இது நடப்பதற்கான சாத்தியகூறுகள் அரிதாகவே இருக்கின்றன. ஏனென்றால், மூடத்தனமான வெறியும், சமய ஏகாதிபத்தியமும் அவர்கள் மத நூல்களில் மத நம்பிக்கை முறைகளிலேயே பொதிந்திருக்கின்றன. இந்த முறைகளை சீர்திருத்தியாக வேண்டும். ஆனால் அது சாத்தியமல்ல. அவற்றைப் பின்பற்றுபவர்கள் அவற்றை கடவுளர்களின் திவ்யமான வெளிப்படுத்தல்களாக நம்பவைத்துள்ளார்கள்.

பல ஆதாரங்களை தொகுத்து வெகு அற்புதமாக பல இணைப்புகளில் இந்த புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதை யாவரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இவற்றில் இருக்கும் மீடியாக்கள் பற்றிய செய்திகளை மட்டும் கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நமது நாட்டில், ஒட்டுமொத்த பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் நேரடியாக கிறிஸ்தவர்களாலோ இல்லை, வியாபார நோக்கில் மற்றவர்களாலோ நடத்தப்படுகின்றன. இவையாவும் கிறிஸ்தவர்களால் வளைக்கபடுகின்றன.

மீடியாக்களின் பலத்தால் இந்து மக்களுக்குத் தங்கள் மதத்தின் மீது உள்ள நம்பிக்கைகளைத் தளர்த்தி குலைக்கும் விதமாக செயல்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறது. இந்து சமய நம்பிக்கை குலைந்தபின் சுலபமாக இந்துக்களின் மனதை மதமாற்றம் செய்யப்படுகிறது.

உதாரணமாக அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது என்றும், சபரிமலை சோதி பற்றிய சந்தேக கேள்விகளையும் NDTV, CNN, IBN போன்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி மீடியாக்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அது போல, இந்துத் துறவிகள் பற்றிய அவதூறு செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அதுவே கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய குற்றச் செய்திகளை மூடி மறைக்கின்றன என்பது உண்மை.

THE HINDU – தி இந்து நாளிதழ் – இதற்கு நிதியுதவி அளித்து வருவது ஜோஸ்வா சொசைட்டி, சுவிட்சர்லாந்து. இது மட்டும் கிறிஸ்தவ அமைப்பு அல்ல. இந்து பத்திரிக்கையினஅ ஆசிரியர் என். ராம் அவரது மனைவியும் ஒரு கிறிஸ்தவர்.

NDTV – க்கு முழு நிதியுதவி செய்து வருவது கோஸ்பல் சாரிட்டி என்கிற ஸ்பெயினில் இயங்கும் கிறிஸ்தவ அமைப்பாகும்.

CNN, IBN  ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு 100% நிதியுதவி செய்வது புகழ்பெற்ற சதர்ன் பாப்டிஸ்ட் சர்ச்.

THE TIMES OF INDIA GROUP தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை பெர்னாட், மற்றும் கோலாமென் என்பவர்களால் நடத்தப்படுகிறது. இதற்கு 80% நிதியளிப்பது உலக கிறிஸ்தவ ஆலோசனை சபை. மீதமுள்ள 20% ஓர் இத்தாலியரால் அளிக்கபடுகிறது. அவர் சோனியாகாந்தியின் நெருங்கிய உறவினர்.

STAR TV GROUP – செயின்ட் பீட்டர் பொன்டிபிசியல் சர்ச், மெல்போர்ன் ஆஸ்திரேலியா.

ஈநாடு மீடியாவை நிர்வகிப்பது இராமோஜிராவ் என்ற இந்து பெயரை கொண்ட கிறிஸ்தவர்.

ஆந்திரஜோதி என்ற பத்திரிக்கை எம்.ஐ.எம் என்ற தி முஸ்லீம் பார்டி ஆப் ஹைதராபாத் கட்சியால் வெளியிடப்படுகிறது. இதை தற்போது ஒரு காங்கிரஸ் மந்திரி வாங்கியதாக தகவல் உள்ளது. காங்கிரஸ் கட்சியே கிறிஸ்தவ கட்சியாகிவிட்டது.

கைரளி டி.வி. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் இயக்கபடுகிறது.

மாத்ருபூமி – முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

ஏசியன் ஏஜ், டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கைகள் சவுதி அரேபியன் கம்பெனிகளால் நடத்தப்படுகிறது.

முடிவுரை

ஏசு கிறிஸ்து என்று மதத்தின் போர்வையில், வெளிநாட்டு அரக்கர்கள் மெதுமெதுவாக நம்மையும் நம் கலாசாரத்தையும் அழித்து தங்கள் ஆதிக்க வெறியை நம் நாட்டில் நிலை நாட்ட, அவர்களின் கருப்பு கோர கைகளால் நம்மை அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை இந்த புத்தகம் தெளிவாக உணர வைக்கிறது. இன்னும் நாம் ஒற்றுமை இல்லாமலும், உறங்கிக் கொண்டும், டி.வி. பார்த்துக் கொண்டும் இருந்தால், நம் குழந்தைகளுக்கும் நம் வருங்கால சந்ததிகளுக்கும் நிம்மதியற்ற வாழ்க்கையினை கொடுத்துவிட்டு, அவர்கள் தலைமுறைக்கும் நம்மை திட்டும் நிலைக்கு தள்ளிவிடுவோம்.

இந்த புத்தகத்தை பல நகல்களாக வாங்கி, நண்பர்கள் உறவினர்களுக்கும் கொடுத்த படிக்க செய்யுமாறு ஆசிரியரே கேட்டுக்கொண்டுள்ளார். இயலாதவர்கள், நடமாடும் நூலகமாக செயல்பட்டு இந்த நூலை இரண்டு நாட்களிலோ அல்லது இரயில், பேரூந்துகளில் பயணம் செய்யும் போது படிக்க கொடுத்து வாங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் குறைந்தது 100 குடும்பங்களையாவது விழிப்புணர்வு பெற்ற குடும்பமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார். நாமும் நம் கடமையை செய்வோம்.

உண்மைகள் சீக்கிரம் வெளி வரும். தர்மமே வெல்லும்.

Monday, July 7, 2014

இஸ்லாமியர்கள் சிவனைத்தான் வணங்குகிறார்கள் என்பதற்கு ஆதாரம்

ஓம் நமசிவாய லோகத்தில் அனைத்து படைப்புகளும் ப்ரமாத்தும ஈசணுல் அடக்கம் இதை அறிந்தவர்கள் யாரோ அவரே ஞனியகின்றார்