Sunday, June 29, 2014

முஸ்லீம் மற்றும் கிறித்துவ வலைத்தீவிரவாதிகள் போக்கு

வர வர முஸ்லீம், கிறித்துவ வலைத் தீவிரவாதிகளின் போக்கு எல்லை மீறிக் கொண்டிருக்கிறது.  இவர்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமெரிக்காக்காரன், சிங்களன் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
யார் வலையில் எழுதினாலும், குழுமம் ஆரம்பித்தாலும் சரி அங்கே போய் பார்ப்பான், நம்பிக்கைகள், சமூகம், தேசியம் என்று இந்து விரோதமாக வாய்க்கு வந்ததை வாந்தி எடுப்பார்கள் இந்த கிறித்துவ, முஸ்லீம் மற்றும் பகுத்தறிவு மன நோயாளிகள்.   இந்துக்களுக்கு ஆதரவாக யார் என்ன எழுதினாலும், சோதிடம், ஆன்மீகம் என்று இந்து மத சம்பந்தப்பட்ட எதை எழுதினாலும் சரி, உடனே பிராமண ஜாதியை இழுத்து அசிங்கமாக திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
பல கிறித்துவ, முஸ்லீம் வலைப்பதிவர்கள் போலி பகுத்தறிவுப் பட்டறைக்காரர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எடுப்பு வேலை செய்து இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதையே தொழிலாகச் செய்கிறார்கள்.  பகுத்தறிவாளர் வேடம் கட்டும் இந்த கிறிஸ்துவ, முஸ்லிம் மத வெறியர்கள், இந்துக்கள் செய்யும் சாதாரண சடங்குகளைப் பார்த்துக் கூட இவன் இந்து மத வெறியன், மூட நம்பிக்கைக்காரன் என்று பிதற்றுவார்கள்.  பாரதிய ஜனதா கட்சி ஒரு காவிக்கட்சியாம், சிவசேனா இந்து தீவிரவாதக் கும்பலாம்.  இந்த வலைத் தீவிரவாத நாதாரிகள் ஆதரிக்கும் தமுமுக போன்ற கட்சிகள் என்ன காந்தியக் கொள்கைகளையா பரப்புகின்றன, தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே இவர்கள் தானே.
ஒரு முஸ்லீம் மற்றும் கிறித்துவ வலையெழுத்தாளனிடம் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையைப் பற்றி எழுதிப் பாருங்கள்.  முஸ்லீம் பாலஸ்தீனத்திற்கும், கிறித்தவன் இஸ்ரேலுக்கும் பரிந்து எழுதுவார்கள்.  இவர்கள் மதம் இவர்களுக்கு வெல்லமாம், இந்துக்களுக்கு மட்டும் மதவுணர்வு இருக்கக் கூடாதாம், மதச் சார்பின்றி இருக்க வேண்டுமாம்.  போங்கடா மயிராண்டிகளா.
பார்ப்பனீயம் என்று எதைப் பார்த்தாலும் சாடுவது இந்த மன நோயாளிகளின் ஏகோபித்த பொழுது போக்கு, அரண்டவன் கண்ணுக்கு நூலெல்லாம் பூணூலாம்.  இந்து மத மூட நம்பிக்கைகள் என்று போலி திராவிடம் பேசும் கும்பல்களுடன் இவர்களும் கலந்து கொண்டு கைக்கு வந்ததை எல்லாம் தட்டி வலையேற்றுவார்கள்.
பெண்ணடிமைத்தனம் பற்றி இவர்கள் பேசுவார்கள், எப்படி?  இவர்கள் மனைவி மக்கள் உள்ளிட்ட பெண்களை முகத்திரையிட்டு மூடி மறைத்து விட்டு!  கேட்டால் அது அவர்கள் மத நியதியாம், அந்த உடையை முஸ்லீம் பெண்கள் விரும்பி அணிகிறார்களாம்.  மசூதிக்குள் கூட பெண்களை சுதந்திரமாக அனுமதிக்க மறுக்கும் ஈனப்பிறவிகள் எல்லாம் வந்து விட்டார்கள் சமூக சீர்திருத்தம் பற்றிப் பேச.  சைதாப்பேட்டை,  ராயப்பேட்டை, ராயபுரத்தில் எந்த இந்து தாயத்து மந்திரித்துக் கொடுக்கிறான், எவன் சூனியம் வைக்கிறான்?   அங்கு இதெல்லாம் செய்வது இந்த முஸ்லீம் கும்பல்களே.
நானும் தமிழன் தான் என்று சொல்லிக் கொள்ளும் எந்த முஸ்லீமாவது தமிழில் பெயர் வைக்கிறானா தம் குழந்தைகளுக்கு?  போதாக்குறைக்கு இந்த கிறித்தவர்கள் வேறு ஆல்பிரட், புரூம்ஸ்டிக் என்று பெயர் வைத்து தமிழ் வளர்க்கிறார்களாம்.  கிறித்துவ கான்வென்டுகளுக்கு போய்ப் பாருங்கள், மதப்பிரசங்கம் எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்று.  மலச்சிக்கல் வந்தால் கூட ஜீசஸ் என்று வாய்விட்டு சொன்னால் சிக்கல் தீர்ந்து விடுமாம்.  இப்படித்தான் செய்கிறார்கள் மதப் பிரசங்கமும் மத மாற்றமும்.  இதையெல்லாம் விட்டு விட்டு வந்து விட்டார்கள் இந்து மத நம்பிக்கைகளைக் குறை சொல்ல.
இவர்கள் இந்து மதத்தின் தீமிதியைப் பற்றி குறை சொல்ல வந்து விட்டார்கள்.
அயனாவரத்தில் முஸ்லீம் பண்டிகைகளின் போது போய்ப் பாருங்கள், எப்படி முஸ்லீம்கள் தீ மிதிக்கிறார்கள் என்று.  இந்துக்களின் வழிபாட்டை கேலி செய்து, இந்து மத சடங்குகளை கேலி செய்யும் திராவிட நாதாரிகளே, கொஞ்சம் அயனாவரம், நாகூர் போன்ற இடங்களுக்கும் சென்று பாருங்கள் இது மாதிரி முஸ்லிம் திருவிழாக்களின் போது.  அலகு குத்தி தேர் இழுப்பது, சவுக்கடி என்று பயங்கரமாக இருக்கும்.  ஆம்! சென்னையின் வீதிகளில் முஸ்லீம்கள் அலகு குத்தி தேர் இழுக்கிறார்கள், நேர்த்திக் கடனின் பொருட்டு.  வீதிகளில் மரப்பலகைகளில் கொலு மாதிரி செய்து அலங்கரித்து வாள், கிரீடம் மற்றும் என்னவென்றே தெரியாத பொருட்களையெல்லாம் காட்சிக்கு வைத்து கொண்டாடுகிறார்கள்.  தாயத்து விற்பனை, சூனியப் பொருட்கள், மந்திரித்த தகடுகள் என்று விற்பனை களை கட்டும் –  எல்லாம் தெருக்களில் தான் நடைபெறுகின்றன.  இதெல்லாம் திராவிடமும் பகுத்தறிவும் பேசும் இந்து விரோதிகளுக்கு தெரியவில்லையா?  (அயனாவரத்தில் இதெல்லாம் என்றால், ராயபுரம், ராயப்பேட்டையில் இதை விட விமரிசையாக நடைபெறும் என்று நினைக்கிறேன்).  இவர்கள் நம்பிக்கையை நாம் குறை சொல்லவில்லை.  ஆனால் இந்த வந்தேறிகள் ஏன் நம் இந்து மத நம்பிக்கைகளைக் குறை சொல்ல வேண்டும்?  இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது?
நித்தியானந்தர் கைது செய்யப்பட்டதற்கு இந்துக்கள் கண்டனம் தெரிவித்ததை விட ஆர்வமாக  இந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் வலைத்தீவிரவாதிகள் கண்டனம் தெரிவித்தார்கள்.  சமூக நோக்கமும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது.  இது இந்த தீவிரவாதக் கும்பல்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு அவ்வளவு தான்.  போதாக்குறைக்கு இந்துக்களின் பெயரை உபயோகப்படுத்தி வேறு கண்டனம் போடுவார்கள்.  முன்னணி தமிழ் தினசரி ஒன்றில் கணிப்பொறிப் பிரிவில் பணியாற்றும் என் நண்பர் ஒருவர் சொல்கிறார்,  தமிழக தினசரிகளைப் பொறுத்தவரை ஒரே ஐபி முகவரியில் இருந்து வேறு வேறு பெயர்களில் செய்திகளுக்கு கமெண்ட் போஸ்ட் செய்வதில் மிக அதிகம் ஈடுபடுபவர்கள் இந்த கிறிஸ்துவ முஸ்லீம்கள் தான்.
காமநாயக்கன்பட்டி கிறிஸ்துவ ஆலயத்திருவிழா மூட நம்பிக்கைகள் என்று குற்றம் சாட்டப்படும் இந்து நம்பிக்கைகள் அனைத்துக்கும் சவால் விடும் விதம் நடைபெறும்.  (இதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.)
புனித ஆவி, பேயோட்டுதல், நம்பிக்கைத் திருவிழாக்கள் என்று கிறித்துவக் கும்பல்கள் ஒட்டும் சுவரொட்டிகளைக் கிழித்தெறியட்டுமே இந்த பகுத்தறிவாளர்கள்.  கேட்டால் அதெல்லாம் அவர்களின் வழிபாட்டு உரிமை, சிறுபான்மையினரை வஞ்சிக்கச் சொல்கிறீர்களா, நீங்கள் பார்ப்பானா என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள் திராவிடப் பேரறிவாளர்கள்.  இந்த கூமுட்டைகளின் ஆதரவில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இந்துக்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிறித்துவ முஸ்லீம் பிரிவினைவாதிகள்.
திராவிட மாயைக்காரர்கள், கிறிஸ்துவ முஸ்லிம் பிரிவினைக்காரர்களின் மொழியில் இந்துக்கள் இரண்டு வகை.  ஒன்று பார்ப்பனர், இரண்டாவது பார்ப்பனரல்லாதோர், அவ்வளவு தான்.  இவர்கள் செய்வதெல்லாம் பிராமணர் மீதான துவேஷத்தை பிராமணாரல்லாதோர் மத்தியில் விதைப்பது, மற்றும் மத மாற்றம் செய்வது, பிராமணரல்லாதோர் மத்தியில் கலந்து அவர்களுக்கு ஜால்ரா தட்டி பிராமணர்களுக்கு எதிராக உசுப்பேற்றுவது.  இந்த உசுப்பேற்றும் வேலையை பெரும்பாலும் திராவிட மாயைக்காரர்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள், இப்போது இதை இவர்களும் சேர்ந்து செய்கிறார்கள்,
குண்டு வைப்பு சதிகாரன், அன்னியக் கைக்கூலி மதானியை விடுதலை செய்ததைக் கொண்டாடிய முஸ்லீம் வலைப்பதிவர்கள் ஏராளம்.  இவர்களின் ஓட்டு பலத்திற்கு அரசும் பணிந்து ஈனத்தனமாக அவனை விடுதலை செய்தது, அந்த திரா”விடங்கள்” தாம் இன்று திராவிடம் பேசி தமிழனைச் சீரழிக்கின்றன.
அப்சல் குருவையோ கசாப்பையோ தூக்கில் போடச் சொல்லி சொல்லிப் பாருங்கள், ஏதாவது ஒரு முஸ்லீம் குழு எதிர்க்கும், அதற்கும் இவர்கள் சாணி தட்டுவார்கள்.  எங்கள் மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, அவர்கள் எல்லாம் இஸ்லாமியர் கணக்கிலேயே வர மாட்டார்கள் என்றும் புலம்புவார்கள்.
போலிப் பகுத்தறிவுவாதிகளே, அவர்களுக்கு ஜால்ரா அடித்து இந்து மதத்தினை மட்டம் தட்ட எண்ணும் மூட கிறித்துவ முஸ்லிம்களே………………..
அக்ரஹாரங்களை விமர்சிக்கும் நீங்கள் மசூதித் தோட்டங்களையும், கிறித்துவ மோசடிகளையும் விமர்சியுங்கள்.  அங்கெல்லாம் நபியின் அன்பு மொழிகளும் ஏசுவின் ஆசீர்வாதமும் கிடைப்பதில்லை, அங்கெல்லாம் தான் மெய்யான மூட நம்பிக்கைகளும், சடங்குகளும் அடிமைத்தனமும் மண்டிக்கிடக்கின்றன.  கட்டுக்குடுமி, பஞ்சகச்சம், பூணூலை விமர்சிக்கும் நீங்கள் பர்தாவையும், குல்லாவையும், அங்கிகளையும் விமர்சியுங்கள்.  ஜெயேந்திரர் கையிலிருக்கும் கம்பை எள்ளி நகையாடுபவர்கள் எஸ்றா சற்குணம் கையிலிருக்கும் கோலைப் பார்த்து நகையுங்கள்.
எங்கள் இந்து மத நம்பிக்கைகள் எங்களுக்கு நம்பிக்கைகள் தான், மூடர்களாகிய உங்களுக்கு அவை மூடநம்பிக்கைகளாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.
எங்கள் மீதிருக்கும் தூசியைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்கள் வாயிலிருக்கும் மலத்தைத் துடையுங்கள்.
(இதை எழுதியதற்கு என்னை பிராமணன் என்று திட்ட வேண்டாம்.  நான் பிராமணன் அல்ல)
(கூகுள் குழுமங்கள் சிலவற்றில் இணைந்து ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பெண்களை கணவரின் நண்பர்களிடம் கவனமாக இருக்கும்படி ஒரு முஸ்லீம் ஒரு இடுகை போட்டார், அதற்குத்தான் முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிகிறார்களா என்று கேட்டதற்கு பின் நடந்த பேச்சுக்களில் என்னை சில நேரம் தடை செய்தனர்.  தமிழ் வலைக்குழும முஸ்லீம் கிறிஸ்துவ தீவிரவாதிகள் பற்றி தனிப் பதிவு ஒன்று வரும்)

No comments:

Post a Comment